Category: ஒளி

வணக்கம் வள்ளுவ | 56 கொடுங்கோன்மை

பொருட்பால் இயல்: அரசியல் அதிகாரம்: கொடுங்கோன்மை கொலைத்தொழில் அரசு குறள்: 551 ‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.’ தலைப்பு: வணக்கம் வள்ளுவ | கொலை செய்யும் அரசு உரை: கலாநிதி குறள்: 552 ‘வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.’…

குறுந்தொகை | தலைவி கூற்று

பிரிவுத் துயர் பாடல்: 04 கூற்று: தலைவி கூற்று திணை: நெய்தல் துறை: பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்கு தலைவி உரைத்தது. ஆசிரியர்: காமஞ்சேர்குளத்தார் பாடல்: நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி, அமைதற்கு அமைந்த நம்…

பொன்னியின் செல்வன் பாகம் 1 | அத்தியாயம் 4 | கடம்பூர் மாளிகை

இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய நகரத்தின் கோட்டை வாசலைப்…

வணக்கம் வள்ளுவ | 02 வான் சிறப்பு

உணவில் எத்தனை வகை? குறள்: 012 அதிகாரம்: வான் சிறப்பு இயல்: பாயிரவியல் பால்: அறத்துப்பால் ஆசிரியர்: திருவள்ளுவர் குறள்: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. கலாநிதி உரை: வான் மழை ஏன் தேவை? குறள்: 017 அதிகாரம்: வான் சிறப்பு இயல்:…

பொன்னியின் செல்வன் பாகம் 1 | அத்தியாயம் 3 | விண்ணகரக் கோயில்

சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன.வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை நின்று கொண்டிருந்தது. “அடே! இந்தக்…

Back to top
×

வணக்கம்!

உடல் நலம், மன நலம், வாழ்க்கை நலம் குறித்த ஆலோசனைகளை அலைபேசி மூலம் பெற விரும்புவோர், கீழே இருக்கும் இணைப்பை சொடுக்கி (Click) அங்குள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

× மருத்துவ ஆலோசனைக்கு