வணக்கம் வள்ளுவ | 56 கொடுங்கோன்மை

பொருட்பால் இயல்: அரசியல் அதிகாரம்: கொடுங்கோன்மை கொலைத்தொழில் அரசு குறள்: 551 ‘கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.’ தலைப்பு: வணக்கம் வள்ளுவ | கொலை செய்யும் அரசு உரை: கலாநிதி குறள்: 552 ‘வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.’…